Skip to main content

"இனி எப்படிஅந்த காந்த குரலை கேட்பேன்"-ஹர்பஜன் இரங்கல்

Published on 07/08/2018 | Edited on 09/08/2018

”சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது. ஒப்பாரும் மிக்காரும் இல்லா @kalaignar89 தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடு செய்ய முடியாதது இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை #Kalaignar ஐயா.முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள்” என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்...  

 

 

சார்ந்த செய்திகள்